சமைக்கும்போது இந்த தவறை எல்லாம் மறந்தும் கூட செஞ்சுடாதீங்க..!!
சமையலில் சில செய்யக்கூடாத தவறுகள் என்ன தெரியுமா...? ▪️காய்கறிகளை நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவக்கூடாது. ▪️ரசம் அதிகம் கொதிக்கக்கூடாது. ▪️குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. ▪️காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. ▪️மோர்க்குழம்பு




